02 Oct இயல்பினை அவாவுதல் – அமரதாஸ் கவிதைகள் (Desiring Normalcy – Poems of Amarathaas) amarathaas2020-11-08T14:44:10+00:00 By amarathaas இயல்பினை அவாவுதல் – அமரதாஸ் கவிதைகள் (Desiring Normalcy – Poems of Amarathaas) அச்சுத் தாள்கள் மற்றும் அச்சு வசதிகள் அரிதாக இருந்த போர்க்காலத்திலே, ‘இயல்பினை அவாவுதல் – அமரதாஸ் கவிதைகள்’ என்ற கவிதைத்தொகுதி கிளிநொச்சியில் இருந்து வெளியிடப்பட்டது.