Tears of Tamils : Photographs of Amarathaas in Srilanka’s war zones – Photo exhibition in Zurich

கலைஞரும் சுயாதீன ஊடகருமான அமரதாஸ் அவர்களின் போர்க்கால ஒளிப்படங்கள், சுவிற்சர்லாந்து நாட்டின் சூரிச் நகரில் 2018-12-16 அன்று காட்சிப்படுத்தப்பட்டன (‘Tears of Tamils : Photographs of Amarathaas in Srilanka’s war zones’).

ஈழத்தமிழரின் போர்க்கால வாழ்வியலையும் அவலங்களையும் வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் ஒளிப்படங்களைத் திரையிட்டு, அவை தொடர்பிலும் இலங்கை நிலவரங்கள் தொடர்பிலும் அமரதாஸ் உரையாற்றினார்.

சுவிஸ் நாட்டவர்கள் உட்படப் பலர் இந்த ஒளிப்படக்காட்சி நிகழ்விலே கலந்துகொண்டனர்.